சீனா நாட்டுக் கொடியுடன் ஜொகூரில் அணிவகுப்பு! காவல் துறை விசாரணை!

top-news

ஜனவரி 21,

சீனா நாட்டுக் கொடியுடன் சாலையில் மக்கள் அணிவகுத்துச் செல்லும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். 

Tiong Hua எனும் இயக்கத்தின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவின் போது dragon அணிவகுப்பில் சீனா நாட்டுக் கொடி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட இயக்கத்தினரைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அணிவகுப்பு காவல் துறையின் அனுமதியுடன் நடத்தப்பட்டிருந்தாலும் அணிவகுப்பில் பிற நாட்டின் அதிகாரப்பூர்வச் சின்னங்களைக் கொண்டிருப்பது குற்றம் என அவர் விளக்கமளித்தார்.

Polis Muar menyiasat penggunaan bendera China semasa perarakan Tiong Hua sempena ulang tahun ke-20 kumpulan itu. Walaupun perarakan mendapat kebenaran polis, penggunaan simbol rasmi negara lain dianggap satu kesalahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *