22 GISBH உறுப்பினர்கள் மீதான நீதிமன்ற விசாரணை!

top-news

டிசம்பர் 23,

சிறார்களைக் கொடுமைப்படுத்தியதாக GISBH நிறுவனக் குழுமத்தின் தலைமை அதிகாரிகளைக் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று SELAYANG SESYEN நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். GISBH நிறுவனர் NASIRUDDIN MOHD ALI உட்பட அவரின் மனைவி AZURA MD YUSOF மேலும் 19 பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். 

நீதிமன்ற விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்படி கடந்த 23 அக்தோபர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட GISBH நிறுவனத்துடன் தொடர்புடைய 22 பேரும் இன்று காலை 8 மணிக்கு நீதிமன்றம் வந்தடைந்தனர். 

முதற்கட்ட நீதிமன்ற விசாரணையை உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில் தொடர் விசாரணை SELAYANG SESYEN நீதிமன்றத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 anggota GISBH, termasuk Ketua Pegawai Eksekutif Nasiruddin Mohd Ali dan isterinya Azura Md Yusof, hadir di Mahkamah Sesyen Selayang atas tuduhan penderaan kanak-kanak. Perbicaraan diteruskan selepas mereka memberikan keterangan penuh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *