கைகலப்பில் ஈடுபட்ட இருவர்! காவல்துறை விசாரணை!

top-news

டிசம்பர் 9,

உணவகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் கைகலப்பு ஏற்படும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் காணொலியில் உள்ள இருவரையும் அடையாளம் கண்டுள்ளதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

Stulang Baru பகுதியில் உள்ள உணவகத்தில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக எந்தவொரு புகாரும் கிடைக்க பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட காணொலியின் அடிப்படையில் உணவக உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பெற்ற நிலையில் மேலதி விசாரணைக்காகக் கைகலப்பில் ஈடுபட்ட இருவரையும் விசாரணைக்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

சம்பவத்தின் விளைவாக இருவருக்கும் எந்துவொரு காயமும் ஏற்படவில்லை என Raub Selamat தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *