கிள்ளான் TOTO கடையில் கைகலப்பு! காவல்துறை விசாரணை!

top-news

ஜனவரி 19,

கிள்ளானில் உள்ள TOTO எண் கடையில் கும்பலாகச் சிலர் கைகலப்பில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து காவல்துறை கைகலப்பில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்துவதாக வடக்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார். 

TOTO எண்கள் பெறுவதில் கைகலப்பு மூண்டதாகவும் கைகலப்பு தொடர்பாக இதுவரையில் எந்தவொரு புகாரையும் காவல்துறையினர் பெறவில்லை என்றும் சம்மந்தப்பட்ட காணொலியில் உள்ளவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களிடமும் கடையின் பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தவிருப்பதாகவும் S Vijaya Rao தெரிவித்தார்.

Pergaduhan lima individu termasuk seorang wanita berlaku di kedai nombor ramalan di Taman Klang Utama akibat kesesakan dalam premis. Semua pihak terlibat akan dipanggil untuk membantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *