PETALING STREET கைகலப்பில் வெளிநாட்டு ஆடவர் கொலை! 6 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Feb, 2025
பிப்ரவரி 12,
தலைநகர் PETALING STREET வணிகத்தளத்தில் ஏற்பட்ட கைகலப்பின் போது சீனா நாட்டு ஆடவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் 6 பேரையும் கோலாலம்பூர் காவல் துறையினரின் விசாரணைக்காகத் தடுத்து வைக்கும்படியும் அடுத்த நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 14 நடத்தப்படும் என்றும் கோலாலம்பூர் Majistret நீதிபதி Arunjothy M Selvaraju உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் நாள் ஏற்பட்ட கைகலப்பில் சீனா நாட்டு ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக உள்நோக்கங்கள் இருப்பதாகவும் கொலையில் சம்மந்தப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த ஓர் ஆடவரும் 5 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 40 ஆண்டுகள் வரையில் சிறை 12 பிரம்படிகள் அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்.
Seorang lelaki warga China dibunuh di Petaling Street, Kuala Lumpur pada 1 Februari. Enam suspek termasuk seorang warga China dan lima rakyat Malaysia ditahan. Jika sabit kesalahan mereka boleh dihukum penjara 40 tahun, sebatan atau hukuman mati.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *