நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு RM 1.7 மில்லியன் நிதி!

top-news

பிப்ரவரி 13,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கானச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதைப் பிரதமர் துறை அமைச்சர் Dr Zaliha Mustafa இன்று உறுதிப்படுத்தினார். தீபகற்ப மலேசியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலா 17 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சபா சரவாக் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலா 22 லட்சம் வரையில் நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் Dr Zaliha Mustafa தெரிவித்தார்.

இது கடந்த 2023 முதல் 2024 வரையிலானத் திட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடாளுமன்றப் பகுதி மக்களுக்கான நிதி என அவர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட நாடாளுமன்றப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்பதையும் அவர் நினைவுருத்தினார்.

Menteri Wilayah Persekutuan Dr. Zaliha Mustafa  mengesahkan Ahli Parlimen kerajaan menerima peruntukan khas RM1.7 juta di Semenanjung dan RM2.2 juta di Sabah serta Sarawak bagi 2023-2024. Dana ini digunakan untuk projek kebajikan rakyat sejak 2023.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *