மானிய விலை பொருள்களைத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற ஆடவர் கைது!

top-news


பிப்ரவரி 3,

மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு மானிய விலை பொருள்களைக் கடத்த முயன்ற 53 வயது லாரி ஓட்டுநரை எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர். RM 9,000 மதிப்பிலானப் பொருள்களைக் கிளாந்தான் வழியாக லாரியில் கடத்தும்போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9.30 மணியளவில் RANTAU PANJANG சாலையில் சோதனையின் போது சந்தேகத்திற்குரிய லாரியில் மளிகை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் எந்தவோர் ஆவணங்களும் இல்லாததால் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரை விசாரிக்கையில் தாய்லாந்துக்குப் பொருள்களைக் கடத்துவதாக வாக்குமூலம் அளித்த நிலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

Pasukan Gerakan Am (PGA) menahan sebuah lori mencurigakan di Rantau Panjang dalam Op Taring Wawasan Kelantan dan menemui barangan runcit seludup dari Thailand tanpa dokumen sah. Pemandu lelaki 53 tahun dipercayai penghantar barang. Nilai rampasan dianggarkan RM9,000

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *