கடன்பெற முதலீடு செய்த வேலை இல்லாதவர் RM56,000 இழந்தார்!

top-news

பிப்ரவரி 1,

கடன்பெற முதற்கட்டமாக RM56,000 தொகையைச் செலுத்திய 34 வயது உள்ளூர் ஆடவர் எதிர்பார்த்த கடன் கிடைக்காததால் தாம் ஏமாற்றப்பட்டதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

ஆன்லைனில் சிறிய தொகை முதற்கட்டமாகச் செலுத்தினால் RM250,000 வரையில் கடன் பெறலாம் என நம்பியதால் முதற்கட்டமாக RM56,000 தொகையை 2 வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தியதாக ஏமாற்றப்பட்ட 34 வயது வேலையில்லாத ஆடவர் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

Seorang penganggur berusia 34 tahun mengalami kerugian RM56,500 selepas terpedaya dengan tawaran pinjaman tidak wujud. Mangsa membuat bayaran awal dengan harapan mendapat pinjaman RM250,000 tetapi tidak menerima sebarang wang. Kes dilaporkan kepada polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *