பி.கே.ஆரில் எல்லாமும் எல்லோருக்கும்! – அன்வார்

top-news

டிசம்பர் 15,

பி.கே.ஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim தலைமையில் இயங்கும் பி.கே.ஆர் கட்சியின் சிறப்பு மாநாடு ஷா அலாமில் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கட்சியை வலப்படுததும் நோக்கத்தில் கட்சி உறுப்பினர்கள் செயல்படுவது பெருமையாக இருப்பதாகவும் பி.கே.ஆர் கட்சியினர் எல்லாமும் எல்லோருக்குமானது என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இளம் தலைவர்கள் எந்தவொரு காரியத்தையும் செய்யுமுன்னர் அதன் பின் விளைவுகளையும் அறிந்திருக்க வேண்டும். பி.கே.ஆருக்குப் புதிய தலைமைத்துவம் அமைவதை அனைவரும் ஏற்போம். புதியவை எனும் போது அதன் தலைமைத்துவமும் அனுபவமும் முக்கியமானது என்பதையும் நாம் உணர வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

Dalam perjumpaan khas PKR di Shah Alam, Datuk Seri Anwar Ibrahim menekankan pentingnya kesedaran ahli parti tentang kesan tindakan mereka. Beliau juga menegaskan bahawa perubahan kepimpinan PKR akan diterima dengan memperhatikan pengalaman dan kepakaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *