பி.கே.ஆர் கட்சி தேர்தல் குறித்து நாளை சந்திப்பு! – FAHMI FADZIL

top-news

டிசம்பர் 14,

பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் மாநாடு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தபடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ள பாதிப்புகள் சீரடையாததால் அடுத்த ஆண்டுக்குக் கட்சியின் தேர்தல் ஒத்துவைக்கப்படவுள்ளதாகப் பி.கே.ஆர் கட்சியின் செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான FAHMI FADZIL தெரிவித்தார்.

வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கட்சி உறுப்பினர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளதால் மாநாடு நடத்துவதற்கானப் பொருத்தமானக் காலமாக இது அமையவில்லை என்றும் நாளை கட்சியின் உயர் தலைவர்கள் ஒன்றுக் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Fahmi Fadzil, jurucakap PKR, mengumumkan bahawa pemilihan parti yang dijadualkan pada akhir 2024 akan ditunda ke tahun hadapan kerana banjir yang masih melanda beberapa kawasan. Ketua parti akan bermesyuarat esok untuk membuat keputusan penting.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *