PLKN 3.0 ஜனவரியில் தொடங்கும்!

top-news

டிசம்பர் 16,

தேசிய சேவைப் பயிற்சித் திட்டமான PLKN எதிர்வரும் ஜனவரி 12 தொடங்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார். முதற்கட்டமாக 148 ஆண்கள் 52 பெண்கள் என மொத்தம் 200 பேர்களைக் கொண்டு தொடங்கவிருப்பதாகவும் பிப்ரவரி 25 வரையில் முதற்கட்ட PLKN நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பயிற்சி நடத்தப்படும் முகாம்களைச் சுற்றியும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளாதகவும் 32 கண்காணிப்புப் பணியாளர்கள் 24 மணி நேரமும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என அவர் தெரிவித்தார். பங்கேற்கும் மாணவர்களின் போக்குவரத்து செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

Pelaksanaan PLKN 3.0 akan bermula dengan latihan percubaan dari 12 Januari hingga 25 Februari 2025, melibatkan 200 peserta lelaki dan perempuan. Siri seterusnya akan diasingkan mengikut jantina. Keselamatan ditingkatkan dengan warden 24 jam dan pemasangan CCTV di kem

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *