தலைநகரில் மரம் விழுந்து 3 வாகனங்கள் சேதம்!

top-news

ஜனவரி 10,

தலைநகரின் Jalan Stonor சாலையில் மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தது. இரவு 7.32 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 9 மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் அதிகாரி Sandra Segaran தெரிவித்தார். 

சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் மிகுந்த சேதத்திற்குள்ளானாலும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரவு 8.15 மணிக்குக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் உதவியுடன் சாலையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது

Tiga kenderaan rosak dihempap pokok tumbang di Persiaran Stonor, Jalan Stonor. Tiada mangsa terlibat. Sembilan anggota bomba BBP Jalan Tun Razak menjalankan pembersihan, selesai pada 8.15 malam sebelum diserahkan kepada DBKL untuk tindakan lanjut

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *