விபத்தில் பகுதி நேரக் காவல் அதிகாரி பலி!

- Sangeetha K Loganathan
- 03 Dec, 2024
டிசம்பர் 3,
சாலை விபத்தில் பகுதிநேரக் காவல் அதிகாரியான 56 வயது , Che Mohd Nasir Jaafar பலியானதாக Setiu, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zain Mat Dris தெரிவித்தார். கோலா திரங்கானுவிலிருந்து கோத்தா பாருக்குச் சென்றுக்கொண்டிருந்த சாலையில் திடீரென மாடுகள் சாலையைக் கடக்கும் போது எதிரில் வந்த HILUX ரக வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிகாலை 6 மணியளவில் விபத்துக் குறித்தானத் தகவல் பெற்றதாகவும் HILUX ரக வாகனமோட்டி காயமின்றி தப்பியதாகவும் விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற 9 மாடுகள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார்.
Anggota polis bantuan maut di Setiu selepas keretanya melanggar Toyota Hilux yang terlibat kemalangan dengan sembilan lembu di Jalan Kuala Terengganu-Kota Bharu. Pemandu Hilux selamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *