கிறிஸ்துவத்தைப் பரப்பிய இருவரைக் காவல்துறை கைது செய்யும்! - Polis Wangsa Maju

top-news

ஜனவரி 2,

பொது இடத்தில் கிறிஸ்துவ மத நம்பிக்கைகளைக் கொண்ட துண்டு சீட்டுகளைப் பிரசுரம் செய்த மூவரைக் காவல் துறை தேடி வருவதாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார். கடந்த திங்கள் காலை 10.19 மணியளவில் Desa Setapak பகுதியில் உள்ள வணிகத் தளத்தில் வெளிநாட்டினர் இருவர் கிறிஸ்துவப் புனிதத்தைப் பரப்புரை செய்வதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இரு வெளிநாட்டினரையும் அவர்களுடன் இருந்த மற்றோர் ஆடவரையும் தேடி வருவதாக காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார்.

பொது இடங்களில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பரப்புரைகளை அனுமதியின்றி நடத்துவது இன மத நல்லிணக்கத்திற்கு எதிரானது என்பதை வெளிநாட்டினர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என காவல் ஆணையர் Mohamad Lazim Ismail கேட்டுக்கொண்டார்.

Polis Wangsa Maju sedang memburu tiga individu, termasuk dua warga asing, yang menyebarkan risalah keagamaan Kristian di Desa Setapak tanpa kebenaran, melanggar peraturan keharmonian kaum.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *