நிர்வாணப் புகைப்படத்தை விற்கும் பெண் மீது காவல்துறை நடவடிக்கை!

top-news

ஜனவரி 23,

சமூகவலைத்தளத்தில் தனது நிர்வாணப் புகைப்படத்தை விற்பனை செய்து வரும் உள்ளூர் பெண்ணுக்கு எதிராகப் பெறப்பட்ட புகாரின் அடுத்து சம்மந்தப்பட்ட பெண் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என பெத்தாலிங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja'afar தெரிவித்தார்.

நேற்று மாலை இது தொடர்பாகப் புகார் கிடைத்ததாகவும் இளம் பெண் ஒருவர் தனது நிர்வாணப் புகைப்படத்தை RM18 ரிங்கட்டுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Polis Petaling Jaya menyiasat kes gambar seorang wanita disunting tanpa pakaian dan dijual di media sosial pada harga RM18 sekeping. Kes disiasat di bawah Seksyen 292 Kanun Keseksaan. Orang ramai diminta membantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *