கெடா மறுசுழற்சி மையம் தீயில் கருகியது!

top-news

ஜனவரி 25,

கெடாவில் இயங்கி வந்த பிரபல மறுசுழற்சி மையம் இன்று அதிகாலை தீயில் முழுவதுமாகக் கருகியதாகக் கெடா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Abdul Fataf Amdan தெரிவித்தார். 

அதிகாலை 2.35 மணிக்குத் தீ விபத்திற்கான அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாக அவர் தெரிவித்தார். தீவிபத்தில் மறுசுழற்ச்சி மையம் 80% தீயில் கருகியதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தீ விபத்தில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

Sebuah pusat kitar semula di Kedah musnah 80% akibat kebakaran awal pagi tadi. Tiada kemalangan jiwa dilaporkan dan siasatan sedang dijalankan bagi mengenal pasti punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *