வெளிநாடுகளில் 2,207 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

- Sangeetha K Loganathan
- 19 Dec, 2024
டிசம்பர் 19,
வெளிநாடுகளில் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சு மேலும் பல்வேறு சிறப்பு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என Senator Dato C.Sivaraj அறிவுறுத்தினார். செனட்டர் சிவராஜின் அறிவுறுத்தலை வெளியுறவு அமைச்சு ஏற்பதாகவும் இது வரையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு குற்றங்களுக்காகத் தடுப்பு வைக்கப்பட்டுள்ள மலேசியர்களின் எண்ணிக்கை 2,207 என கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாடுகளின் தூதரகங்களின் மூலமாக இதுவரையில் 255 முறை மலேசியர்களை மீட்கவும் விண்ணப்பங்களை அனுப்பியதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது. 1963 ஆம் ஆண்டு தூதரகக் கொள்கையின்படியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Seramai
2,207 rakyat Malaysia ditahan di lebih 50 negara sejak Januari hingga November
2024. Kementerian Luar Negeri memastikan hak tahanan terjaga melalui lawatan
konsular, bantuan guaman, dan pemindahan wang, selaras dengan Konvensyen Vienna
dan Dasar Luar Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *