4000 பேருக்குப் பொங்கல் பொருளுதவி! – துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

top-news

ஜனவரி 12,

மலேசியத் தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கானப் பொருளுதவிகளைத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுச் சங்கத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார். 4000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இப்பொருளுதவிகள் வழங்கப்பட்டதாகவும் தமிழ்ப்பண்டிகையை அங்கீகரிக்கவும் குடும்பமாகக் கொண்டாடவும் இந்த உதவிப் பொருள்கள் பயனாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

தமிழ்ப்பண்டிகையானப் பொங்கலை இந்தியர்கள் கொண்டாடும் நிலையில் பொங்கல் நாளன்று செவ்வாய்க்கிழமை இந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்காப் புதிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுச் சங்கத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை வலியுறுத்திய அவர் தமிழர் பண்டிகையை ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும்படி வலியுறுத்தினார். 

Timbalan Menteri Pembangunan Usahawan dan Koperasi, Datuk Seri Ramanan Ramakrishnan, mengedarkan kit Ponggal dan tebu kepada lebih 4,000 penduduk B40 di Sungai Buloh sempena sambutan Ponggal. Beliau menyeru komuniti India untuk bersatu padu dan mengumumkan inisiatif ekonomi pada Selasa depan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *