RM41,900 மதிப்பிலானப் பட்டாசுகள் பறிமுதல்! 23 வயது இளைஞர் கைது!

top-news

ஜனவரி 9,


குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் Taman Pelangi-இல் உள்ள ஒரு வீட்டிலிருந்து 54 பெட்டிகளில் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.
போலி முத்திரைகளுடனும் உரிமம் இல்லாதப் பட்டாசுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக 23 வயது இளைஞரையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு RM41,900 என கணக்கிடப்பட்டுள்ளது.

Polis Tangkak merampas 54 kotak mercun bernilai RM41,900 dari sebuah rumah di Taman Pelangi hasil aduan awam. Seorang pemuda 23 tahun ditahan kerana menjual mercun tanpa lesen dan menggunakan cap palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *