700 கிலோ வெளிநாட்டு அரிசி மூட்டைகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 06 Feb, 2025
பிப்ரவரி 6,
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலிவு விலை அரிசிகளைக் கடத்தும் கும்பலுக்குச் சொந்தமான வாகனத்தை எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு சிறப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்குரிய வாகனம் Rantau Panjang சாலையில் இருந்த நிலையில் வாகனத்தைச் சோதனையிட்டதில் 700 கிலோ எடையிலானத் தாய்லாந்து அரிசி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டது.
அதிகாலை 1.15 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தைச் சோதனையிட்டதாகவும் வாகனத்தில் 28 மூட்டைகளில் 700 கிலோவிலான மலிவு விலை அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு RM 2,800.00 என கணக்கிடப்பட்டுள்ளது.
Pihak berkuasa merampas 700kg beras seludup dari Thailand dalam sebuah kenderaan yang ditinggalkan di Rantau Panjang. Beras bernilai RM2,800 itu ditemui dalam 28 guni. Operasi dilakukan pada jam 1.15 pagi oleh pasukan khas kawalan sempadan bagi membanteras penyeludupan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *