RM436,971 மதிப்பிலானப் போலி ஆயுதங்களுடன் மூவர் கைது!

top-news

டிசம்பர் 21,

சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக மூவரைக் கைது செய்துள்ளதாகப் புக்கிட் அமான் தேசியக் குற்றப் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Seri Azmi Abu Kassim தெரிவித்தார். கோத்தா பாருவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஆயுதங்களையும் போலியானத் தோட்டாக்களையும் வைத்திருப்பதாகப் பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சோதனையில் RM436,971 மதிப்பிலான ஆயுதங்களும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உள்ளூர் ஆடவரும் 2 வெளிநாட்டு ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tiga lelaki, termasuk dua warga asing, ditahan di Kota Bharu kerana memiliki senjata dan peluru palsu bernilai RM436,971. Penahanan dibuat berdasarkan aduan awam, menurut Datuk Seri Azmi Abu Kassim. Ketiga-tiga suspek kini dalam tahanan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *