செம்பனை தோட்டத்தில் மனித எலும்புகள் கண்டெடுப்பு!

top-news

பிப்ரவரி 4,

போர்டிக்சனில் உள்ள செம்பனை தோட்டத்தில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டதாக Port Dickson மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Mustafah Hussin தெரிவித்தார். காலை 10.10 மணியளவில் Siliau மாவட்டத்தில் உள்ள செம்பனைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட செம்பனை தோட்டத்திலிருந்து மண்டை ஓடு, கை கால் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக Port Dickson மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Mustafah Hussin தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பகுதியில் எந்தவொரு குற்றவியல் சம்பவங்களுக்கானத் தடயங்கள் இல்லாததால் காவல்துறையினர் மேலதிக விசாரணைக்காக மனித எலும்புகளைத் தடவியல் ஆணையத்தற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட செம்பனை தோட்டத் தொழிலாளர்களிடமும் விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகவும் Port Dickson மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Mustafah Hussin தெரிவித்தார்.

Pekerja ladang di Ladang Chembong, Port Dickson menemui rangka manusia termasuk tengkorak dan tulang tangan serta kaki. Tiada kesan jenayah ditemui di lokasi. Polis menghantar tulang ke forensik untuk siasatan lanjut dan akan menyoal pekerja ladang terbabit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *