டத்தோக் சிறி பட்டத்திற்காக RM375,000 லஞ்சம் பெற்றவர் கைது! – SPRM

- Sangeetha K Loganathan
- 17 Dec, 2024
டிசம்பர் 17,
டத்தோ சீறி பட்டத்திற்காக நிறுவத்தின் மேலாளர் ஒருவர் RM375,000 லஞ்சம் பெற்றதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 54 வயது நிறுவன மேலாளரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது.
நேற்று மாலை 5.10 மணியளவில் 54 வயது நிறுவன மேலாளர் மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் அவர் இன்று முதல் 3 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் Adi Supian Shafie தெரிவித்தார்.
AYER KEROH Majistret நீதிமன்றத்தில் அவர் மீதான விசாரணை விசாரிக்கப்பட்டு வரும்நிலையில் மேலதிக விசாரணைகள் அவருக்குச் சம்மந்தப்பட்டவர்களிடம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னதாக டத்தோ சிறி பட்டம் பெறுவதற்காக அவர் தனிநபர் ஒருவரிடமிருந்து அவர் பெற்றதாக நம்பப்படுகிறது.
Seorang pengurus syarikat berusia 54 tahun ditahan SPRM kerana disyaki menerima rasuah RM375,000 untuk mendapatkan gelaran Datuk Seri. Suspek ditahan di pejabat SPRM Melaka dan direman selama tiga hari bermula hari ini bagi siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *