KETUM விற்பனையாளரிடமிருந்து லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவர் கைது!

top-news

ஜனவரி 15,

கெடாவில் ketum விற்பனையாளர்களிடமிருந்து RM 6,000 லஞ்சம் பெற்றதாக 2 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்தது. 30 வயதுடைய 2 அதிகாரிகளுக்கு எதிராக ஆதராங்கள் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் கெடா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர், Datuk Ahmad Nizam Ismail தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பகுதியில் KETUM விற்பனை செய்யப்படுவதை அறிந்து 2 அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டதாகவும் சோதனையின் போது KETUM விற்பனையாளரிடமிருந்து RM 6,000 லஞ்சம் பெற்றதாகக் கெடா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்குப் புகார் கிடைத்த நிலையில் அவர்களை 5 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கும்படி Alor Setar
Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dua pegawai kerajaan ditahan kerana menerima rasuah RM6,000 daripada penjual ketum di Kedah. Mereka didakwa selepas disyaki menerima wang tersebut semasa menjalankan siasatan terhadap penjualan ketum. Mereka ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *