RM 6 பில்லியன் மதிப்பிலான நெடுஞ்சாலை மேம்பாட்டில் ஊழல்! SPRM

top-news

ஜனவரி 21,

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகச் சம்மந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். 

1.5 பில்லியன் மதிப்பிலான S.U.K.E {Sungai Besi-Ulu Kelang} விரைவுச் சாலையும் 4.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான Damansara Shah Alam (DASH) விரைவுச் சாலையுடன் அது தொடர்புடையது என Tan Sri Azam Baki தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இரு விரைவுச் சாலைகளின் மேம்பாட்டு நிதியில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக ஆதரங்கள் இருப்பதால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் முன்னாள் தலைமை மேலாளரும், இயக்குநரும் விசாரிக்கப்படவிருப்பதாக Tan Sri Azam Baki தெரிவித்தார். 

விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும் அட்டர்னி ஜெனரலின் உத்தரவு கிடைத்திருக்கும் நிலையில் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

SPRM menyiasat dakwaan rasuah melibatkan projek lebuh raya SUKE dan DASH bernilai RM6 bilion. Bekas pengurus besar dan pengarah syarikat terlibat akan disoal siasat. SPRM menunggu arahan lanjut daripada Peguam Negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *