வாகனத்தின் மேல் பட்டாசுகளைக் கொளுத்திய இருவர் கைது!

top-news

ஜனவரி 26,

ஆபத்தான முறையில் சாலையின் நடுவே பட்டாசுகளைக் கொளுத்திய இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

26 வயது பெ‌ண் கொடுத்த புகாரை அடுத்து 18 மற்றும் 21 வயதிலான 2 இளைஞர்களைக் கைது செய்ததாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Cha Hoong Fong தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் சாலையின் நடுவே வாகனங்களை மறித்து பட்டாசுகளைக் கொளுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாகனத்தின் மீது வானவேடிக்கைகளை வைத்ததால் வாகனம் சேதத்துக்குள்ளானதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.


Dua remaja berusia 18 dan 21 tahun ditahan kerana bermain mercun secara berbahaya di tengah jalan sehingga menyebabkan kerosakan pada kenderaan mangsa. Kes disiasat selepas laporan dibuat oleh mangsa berusia 26 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *