கடலில் மூழ்கி 18 வயது இளைஞர் பலி!

top-news

நவம்பர் 25,

தடை செய்யப்பட்ட கடல் பகுதியிலிருந்து 18 வயது இளைஞரின் சடலம் நேற்று காலை 9.15 மணிக்கு மீட்கப்பட்ட நிலையில் Pantai Batu, Bintulu பகுதிக்குள் அத்துமீறி அவர் நுழைந்து குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவர் 18 வயது Valentino Austin Richie எனும் உள்ளூர் இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உடலில் எந்தவொரு காயங்களும் இல்லை என்றும் குற்றச்சம்பவங்களுக்கான அடையாளங்கள் ஏதுமில்லை என்றும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Remaja 18 tahun, Valentino Austin Richie, hilang dibawa arus di Pantai Batu Mandi, Bintulu. Mayatnya ditemui terapung 1.5 km dari pantai oleh APMM semalam pada 9.15 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *