ஆற்றில் மூழ்கிய மாணவர்! தொடர் தேடுதலில் அதிகாரிகள்!

top-news

டிசம்பர் 4,

நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 16 வயது Felda Neram இடைநிலைப்பள்ளி மாணவரான Yusuf Adnan திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. 

நேற்று மாலை 4 மணியளவில் 10 நண்பர்கள் கூட்டாக Kemaman பகுதியில் உள்ள Neram ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென காற்றாற்று வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் அவரின் நண்பர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் மீட்பு ஆணையத்திற்குத் தகவல் தெரிவித்ததாக திரங்கானு மாநில மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Zailani Abdullah தெரிவித்தார். 

அவரைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுடன் மீட்பு அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Seorang pelajar lelaki tingkatan empat, Muhammad Yusuf Adnan, 16, dikhuatiri lemas akibat dihanyutkan arus deras ketika mandi di Sungai Neram, Kemaman. Operasi mencari dan menyelamat (SAR) masih diteruskan oleh pihak bomba dan PPDA.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *