மின்கம்பத்தில் மோதி 18 வயது இளைஞர் பலி!

top-news

நவம்பர் 25,

நேற்று இரவு குளுவாங்கிலிருந்து Niyor செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் பலியானதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Nor தெரிவித்தார். 

இரவு 10.56 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தைச் சோதனையிட்டதாகவும், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விபத்தில் பலியான 18 வயது இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் Bahrin Mohd Nor தெரிவித்தார்.

Remaja 18 tahun maut selepas motosikal Yamaha Y15ZR hilang kawalan dan melanggar tiang elektrik di Kluang. Mangsa mengalami kecederaan parah dan meninggal dunia di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *