சமிஞ்சை விளக்கில் காத்திருந்த இளைஞர் கார் மோதி பலி!

- Sangeetha K Loganathan
- 07 Dec, 2024
டிசம்பர் 7,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சமிஞ்சை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக SEPANG மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.
நண்பகல் 12.45 மணியளவில் பூச்சோங்கில் உள்ள Jalan Taman Emas சாலையில் 39 வயது பெண் ஓட்டி வந்த வாகனத்தின் பிரேக் செயலிழந்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வாகனமோட்டியானப் பெண் காயங்களுடன் தப்பினாலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக SEPANG மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.
Seorang penghantar makanan maut dilanggar kereta dipandu wanita di persimpangan lampu isyarat Jalan Taman Emas, Puchong. Mangsa, 27 tahun, disahkan meninggal di lokasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *