பூக்கடை முதியவரிடமிருந்து கொள்ளையடித்த ஆடவர்! காவல்துறை விசாரணை!

top-news

ஜனவரி 29,


வீட்டின் முன் பூக்கடை வைத்திருந்து பெண்ணிடமிருந்து ஹெல்மெட் அணிந்திருந்த ஆடவர் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது. இச்சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் தெலுக் இந்தானில் உள்ள Hoover Park, Jalan Sultan Abdullah குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாக Hilir Perak, மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Adnan Basri தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட 65 வயது பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Hilir Perak, மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Adnan Basri தெரிவித்தார். 

வீட்டின் வாசலில் பூக்களை வாங்குவது போல வந்த ஆடவர் திடீரென 65 வயது பெண்ணைத் தாக்கி கழுத்தில் உள்ள சங்கிலியைப் பறித்து செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது.

Seorang lelaki bertopi keledar merompak seorang wanita berusia 65 tahun yang sedang menjual bunga di depan rumahnya di Hoover Park, Teluk Intan. Rakaman kejadian itu tular di media sosial dan polis sedang memburu suspek yang terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *