தாய்லாந்து வாகனங்களின் சம்மன் நிலுவை தொகை RM 43,000!

top-news

ஜனவரி 6,

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கெடா வழியாக நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்குக் கடந்த டிசம்பர் 17 முதல் வழங்கப்பட்டுள்ள சம்மன்களின் நிலுவை தொகை RM 43,000 என கெடா மாநிலப் போக்குவரத்துக் குற்றப் புலனாய்வு ஆணையமான JPJ தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு முக்கியமாகத் தாய்லாந்து வாகனமோட்டிகள் கெடாவில் அதிகமாகப் போக்குவரத்து விதிகளை மீறுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு 9,273 தாய்லாந்து வாகனங்களைச் சோதனையிட்டதாகக் கெடா மாநிலப் போக்குவரத்துக் குற்றப் புலனாய்வு ஆணைய உதவி இயக்குநர் Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார். 

JPJ Kedah berjaya mengutip saman tertunggak berjumlah lebih RM43,000 sejak 17 Disember 2023 melalui operasi khas terhadap kenderaan Thailand. Operasi ini berterusan untuk mengesan dan menahan kenderaan asing yang mempunyai saman aktif.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *