ஒரே நாளில் 25 சம்மன்கள், நால்வர் கைது! – JPJ JOHOR

top-news

நவம்பர் 25,

ஜொகூரில் உள்ள Desa Tebrau சாலையில் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர்கள் நடத்திய சோதனையில் 25 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நால்வார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தென் ஜோகூர் பாரு மாவட்டக் காவல்துறைத் தலைவர் Raub Selamat தெரிவித்தார்.
22 முதல் 41 வயதுடைய நால்வரும் போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 90 வாகனங்களுக்கும் மேல் சோதனையிட்டதாகவும் 38 குற்றங்களுக்கு 25 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து போக்குவரத்து வரி செலுத்தாத வாகனங்களையும் ஆய்வு செய்வதாக அவர் தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *