போலி முதலீட்டில் RM1.59 மில்லியனை இழந்த முதியவர்!
.jpg)
- Sangeetha K Loganathan
- 14 Dec, 2024
டிசம்பர் 14,
போலியான முதலீட்டை நம்பி வாழ் நாள் சேமிப்புப் பணமான RM1.59 மில்லியனை 69 வயது முதியவர் இழந்ததாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார், 10 நிமிடங்களில் 40 விழுக்காடு லாபம் பெறலாம் எனும் போலி முதலீட்டுத் திட்டத்தைச் சமூக வலைத்தளத்தில் கண்டதும் RM1.63 மில்லியனைக் கடந்த நவம்பர் மாதம் முதலீடு செய்ததும் அடுத்த 8 நிமிடங்களில் முதல் சுற்று லாபம் என RM44,200 பணத்தைப் பெற்றதால் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அதன் பின்னர் ஒரு மாதமாகியும் லாபத் தொகை பெற முடியாதநிலையில் மீண்டும் முதலீட்டுக்கான வலைத்தளத்தை இணைத்தில் தேடிய போது அப்படியொரு வலைத்தளமே இல்லை எனபதை அறிந்து காவல் துறையில் தாம் ஏமாற்றப்பட்டதாக நேற்று புகார் அளித்துள்ளார்.
Seorang warga emas berusia 69 tahun di Johor kehilangan RM1.59 juta akibat pelaburan palsu yang menjanjikan pulangan 40% dalam 10 minit. Mangsa menyedari ditipu selepas laman web pelaburan itu hilang, lalu membuat laporan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *