போலி முதலீட்டாளர்களானச் சகோதரர்கள் இருவர் கைது!

top-news

 டிசம்பர் 19,

RM 457,682  மதிப்பிலானப் போலி மதுபானங்களையும் பொருள்களையும் விற்பனை செய்வதாக மோசடி செய்த 31 வயது 40 வயது உள்ளூர் ஆடவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று Majistret நீதிமன்றத்தில் தங்கள் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

மோசடியில் ஈடுபட்ட இருவரும் சகோதரர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலி பொருள்களையும் போலி மதுபானங்களையும் நிறுவனங்களுக்கு அனுப்பி பணமோசடி செய்ததாகவும் நீலாய், சிரம்பான் பகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து சுமார் RM 457,682 மதிப்பிலானப் பணத்தையும் பொருள்களையும் பெற்றதாகவும் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Dua beradik mengaku bersalah di Mahkamah Majistret atas dua pertuduhan menipu dua lelaki dengan memperdaya mereka membayar RM457,682 bagi pembelian minuman keras dan barangan lain yang tidak wujud. Kes berlaku di Seremban dan Nilai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *