கடன் வாங்கி போலி முதலீட்டில் RM 6 லட்சத்தை இழந்த முதியவர்!

top-news

ஜனவரி 17,

சமூகவலைத்தளத்தின் மூலமாகப் பெறப்பட்ட விளம்பரத்தை நம்பி RM666,546 பணத்தை 61 வயது முதியவர் இழந்துள்ளதாக Jempol மாவட்டக் காவல் ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார்.  கடந்த செப்டம்பர் மாதம் சம்மந்தப்பட்ட முதலீட்டில் தனது ஓய்வூதியப் (KWSP) பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் அதன் பின்னர் வெளியிலிருந்து கடன் பெற்றும் முதலீடு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட 61 வயது முதியவர் புகார் அளித்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக 5 வங்கி வைப்பக எண்களுக்கு 24 பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மந்தபட்ட வங்கிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் Jempol மாவட்டக் காவல் ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார். 

Seorang lelaki berusia 61 tahun kerugian RM666,546 selepas terpedaya dengan skim pelaburan tidak wujud yang diiklankan di Facebook. Mangsa menggunakan simpanan KWSP dan meminjam wang serta membuat 25 transaksi sebelum menyedari penipuan

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *