போலி முதலீட்டில் RM1.3 மில்லியனை இழந்த காப்பீட்டு மேலாளர்!

top-news

ஜனவரி 11

அதிகமான லாபத்திற்காகப் போலி முதலீட்டில் RM1.3 மில்லியனை முதலீடு செய்த காப்பீட்டு மேலாளரான 59 வயது நபர் தாம் ஏமாற்றப்பட்டதாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

WHATSAPP மூலம் அறிமுகமான Iris Ng  எனும் நபர் முதலீடு செய்த 2 மாதத்தில் 580 விழுக்காடு லாபம் பெறலாம் என தெரிவித்ததை நம்பி கடந்த நவம்பர் மாதம் RM1.4 மில்லியனை முதலீடு செய்ததாக் முதற்கட்ட விசாரணையில் அறியப்பட்டுள்ளது என ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

பணப்பரிமாற்றங்கள் நடந்த 15 வங்கி கணக்குகளையும் காவல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் முதலீடுகளின் பின்னணியை ஆராய்ந்து முதலீடு செய்யும்படி ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar வலியுறுத்தினார்.

Seorang pengurus insurans kerugian RM1.393 juta akibat penipuan pelaburan saham dalam talian. Mangsa membuat 15 transaksi selepas dijanjikan keuntungan tinggi tetapi hanya menerima RM7,500.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *