கல்வி உபகரண மோசடியில் RM98,550 பணத்தை இழந்த பெண்!

top-news

டிசம்பர் 12,

போலியானக் கல்வி  அலுவலக அதிகாரியிடம் நிறுவனத்தின் உரிமையாளர் RM98,550 பணத்தை இழந்துள்ளதாக Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Adnan Basri இன்று தெரிவித்தார். கல்வி உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் 53 வயது பெண் அரசு குத்தகையைப் பெற்று தருவதாக நபர் ஒருவர் முன் தொகையாகப் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததை நம்பி RM98,550 பணத்தை 3 வங்கிக் கணக்குகளில் செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய  வந்துள்ளது.  போலியாக அரசு ஆவணங்களைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபடும் கும்பல் தொடர்பானப் பதிவைத் தன் நண்பர் தனக்கு அனுப்பியதும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் துறையில் பாதிக்கப்பட்ட 53 வயது பெண் வணிகர் புகார் அளித்துள்ளார்.

Seorang pengarah syarikat alat tulis kerugian RM98,550 akibat diperdaya sindiket penipuan menyamar sebagai wakil pejabat pendidikan dan pembekal peralatan mengajar. Mangsa hanya sedar ditipu selepas rakan berkongsi hantaran di media sosial mengenai sindiket tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *