பழங்களைக் கடத்திய ஆடவர் விமான நிலையத்தில் கைது!

top-news

ஜனவரி 2, 

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகப் பழங்களை மலேசியாவுக்குள் கொண்டு வர் முயன்ற 30 வயது ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இது போன்ற வெளிநாட்டில் விளையும் பழங்கள் முறையானச் சுகாதாரச் சோதனைகள் நடத்தப்பட்டு மலேசியாவுக்குள் கொண்ட வரப்பட வேண்டும் என Sultan Ismail Petra விமான நிலையச் சோதனைப் பிரிவு தலைமை இயக்குநர் Mohd Ariwadi Mohd Salleh வலியுறுத்தினார்.

கம்போடியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட நோனா பழங்கள், எலுமிச்சை, சோளம், பாசிப்பயறு போன்ற பழங்களுக்கு முறையான அனுமதி இல்லாதது சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் கோத்தா பாரு விமான நிலையத்தில் நண்பகல் 1.45 மணியளவில் 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

Seorang lelaki berusia 30 tahun ditahan di Lapangan Terbang Sultan Ismail Petra kerana cuba menyeludup buah-buahan seperti nona, lemon, dan jagung tanpa kelulusan sah dari Kemboja.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *