வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலில் அறுவர் கைது!

top-news

ஜனவரி 28,

பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் முகமூடி அணிந்த கும்பல் பாராங்கத்தியுடன் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Fairus Jaafar தெரிவித்தார். Jalan Bunga Melur குடியிருப்புப் பகுதியில் 11 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தும்படியானக் காணொலி சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் இரவு 8 மணிக்குத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 6 உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

தாக்குதலின் போது காயமடைந்த 31 வயது 38வயது இருவரும் Sultan Idris Shah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்ட 6 ஆடவர்களும் 23 முதல் 28 வயது இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Dua lelaki cedera parah selepas diserang oleh 11 suspek bertopeng bersenjatakan parang di Puchong. Enam suspek berusia 23 hingga 28 tahun ditahan bersama sebilah parang. Dua mangsa cedera dirawat di hospital. Video kejadian tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *