சிலாங்கூரில் 56 வெளிநாட்டினர்கள் கைது! – குடிநுழைவுத் துறை!

top-news

ஜனவரி 17,

சிலாங்கூரின் இரு வெவ்வேறு தொழிற்சாலையில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் வேலை செய்து வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 56 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
BALAKONG , SEMENYIH பகுதிகளில் இயங்கி வந்த மரத் தொழில்சாலையிலும் நெகிழி தொழிற்சாலையிலும் உள்ள 82 வெளிநாட்டினர்களிடம் சோதனையை நடத்தியதில் 56 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் DATO ZAKARIA SHAABAN தெரிவித்தார். 

INDONESIA, MYANMAR, BANGLADESH, THAILAND, CHINA ஆகிய நாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாக வந்திறங்கி இம்மாதிரியானத் தொழில்சாலைகளில் வேலை செய்து வருவதாகவும் போலி ஆவணங்கள் மூலம் அவர்களைப் பணிக்கு அமர்த்திய 4 உள்ளூர் ஆடவர்களையும் விசாரித்து வருவதாகவும் DATO ZAKARIA SHAABAN தெரிவித்தார்.

Jabatan Imigresen Malaysia menyerbu kilang kayu dan plastik di Selangor pada 13 Januari 2025. Sebanyak 56 warga asing dari pelbagai negara ditahan atas kesalahan imigresen, termasuk majikan. Operasi turut mengeluarkan lima saman kepada saksi tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *