கேளிக்கை மையத்தில் போதைப்பொருள்! 78 பேர் கைது!

top-news

டிசம்பர் 15,

கேளிக்கை மையத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று அதிகாலை ஜொகூர் காவல் துறையினர், மாநிலப் போதைப்பொருள் தடுப்பு ஆணையம் சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தில் சோதனை நடத்தியதியதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். 

கேளிக்கை மையத்தில் 211 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் 11 வெளிநாட்டினர்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைவரும் 18 முதல் 30 வயதினர் என்பதையும் அவரன உறுதிப்படுத்தினார்.

Pihak polis Johor menahan 78 individu termasuk 11 warga asing di sebuah pusat hiburan atas kesalahan penyalahgunaan dadah. Operasi melibatkan 211 orang, dengan suspek berumur antara 18 hingga 30 tahun didapati positif dadah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *