அதிக விலையில் ஆட்டிறைச்சியை விற்ற கடையில் KPDN சோதனை!

top-news

ஜனவரி 20,

கெடாவில் உள்ள சாலையோரக் கடையில் ஆட்டிறைச்சி அதிகமான விலையில் விற்கப்படுவதாகச் சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரவிய நிலையில் கெடா மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடையைச் சோதனையிட்டனர். 

நேற்று காலை 11 மணியளவில் சம்மந்தப்பட்ட சாலலையோரக் கடையில் சோதனையிட்டதில் ஓர் ஆட்டிறைச்சித் துண்டின் விலை RM 19 என்றும் மூவர் சாப்பிட்டதிற்கு RM 150 வசூலிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட கடைக்கு நோட்டிஸ் வழங்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக 40 வயது கடையின் உரிமையாளரையும் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

KPDN melakukan siasatan terhadap sebuah kedai di Kedah yang menjual daging kambing pada harga tinggi selepas timbulnya dakwaan di media sosial. Siasatan lanjut dilakukan dan pemilik kedai berusia 40 tahun dipanggil untuk memberi keterangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *