ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத இரு வாகனமோட்டிகள் மீது காவல்துறை நடவடிக்கை!

top-news

ஜனவரி 28,

இரண்டு வாகனங்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் இடைமறிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வாகனமோட்டிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட Proton Exora , Honda City எனும் இரு வாகனங்கள் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களை இடைமறித்ததாக நம்பப்படுகிறது. மற்ற வாகனங்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட போதிலும் இரு வாகனங்கள் மட்டும் தொடர்ந்து ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் பயணித்தது.

Polis sedang menyiasat dua pemandu kenderaan Proton Exora dan Honda City yang menghalang ambulans menuju ke Hospital Sultanah Aminah, Johor Bahru. Video kejadian tular di media sosial menunjukkan mereka tidak memberi laluan seperti kenderaan lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *