RM3.68 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது! - Datuk M Kumar

top-news

ஜனவரி 23,

ஜொகூரில் பல்வேறு மாவட்டங்களில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த இருவர் போலி அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். 

30 வயது 33 வயது கொண்ட இருவரிடமிருந்தும் 21.81 kilogram EKSTASI வகை போதைப்பொருள், 1.4 gram SYABU வகை போதைப்பொருள், 40.28 லிட்டர் திரவநிலயிலானப் போதைப்பொருளும் 13 போலி அடையாள அட்டைகளும், 10 வங்கி அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்டதன் மொத்த மதிப்பு சுமார் RM3.68 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக Datuk M Kumar தெரிவித்தார். 

Polis Johor menahan dua lelaki disyaki ahli sindiket dadah dengan rampasan bernilai RM3.68 juta. Turut dirampas dokumen palsu, wang tunai dan peralatan mencetak. Kedua-duanya positif methamphetamine.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *