சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த வெளிநாட்டுக் கும்பல் கைது!

top-news

ஜனவரி 18,

மியன்மார் நாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 14 வெளிநாட்டினர்களை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA கைது செய்துள்ளதாக அதன் இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். 
இரவு 11.45 மணியளவில் Ketereh மாவட்டதில் உள்ள எல்லை பகுதியில் சந்தேகத்திற்குரிய 14 பேரைச் சோதனையிட்டதில் அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 8 ஆண்கள் 6 பெண்கள் 4 குழந்தைகள் எனவும் மேலதிக விசாரணைக்காக கோத்தா பாரு மாவட்டக் காவல் நிலையத்தில் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதாக Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். 

PGA Briged Tenggara menumpaskan sindiket pemerdagangan manusia di Ketereh serta menahan 14 warga Myanmar termasuk 4 kanak-kanak tanpa dokumen sah. Dua tekong ditahan dan salah seorang memiliki pil Yaba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *