சிங்கப்பூருக்கு அடிமையாகும் மலேசியா! – மகாதீர் சாடல்!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
மலேசியா மெல்ல சிங்கப்பூருக்கு அடிமையாவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். மலேசியாவால் சிங்கப்பூர் ஆண்டுக்கு 3 bilion ரிங்கிட்டுக்கும் மேல் வருவாய் ஈட்டினாலும் மலேசியாவிற்கு அதனால் லாபமே இல்லை என மகாதீர் தெரிவித்தார்.
மலேசியா சிங்கப்பூருக்கு மூல நீரை விற்பனை செய்து வரும் நிலையில் அதே நீரைச் சிங்கப்பூர் சுத்திகரித்து விற்பனை செய்து வருவதன் மூலம் ஆண்டுக்கு RM3,312,375,000 ரிங்கிட் வருமானம் ஈட்டுவதாக மகாதீர் தெரிவித்தார்.
மலேசியாவிடமிருந்து மூல நீரை RM7,500 ரிங்கிட்டுக்குப் பெறும் சிங்கப்பூர் அதனைச் சுத்தகரிப்பு செய்து குடிநீராக மாற்றி RM15,000 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்வதன் மூலம் சிங்கப்பூர் ஆண்டுக்கு 3 bilion ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் ஈட்டுவதாக மகாதீர் தெரிவித்தார்.
இப்போது சொல்லுங்கள், உள்நாட்டு வளத்தை வெளிநாட்டுக்கு விற்கும் கும்பல் யார் எனும் கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
Tun Dr Mahathir menyatakan Singapura memperoleh pendapatan tahunan RM3.3 bilion dari penjualan air terawat kepada Malaysia sementara Malaysia tidak mendapat keuntungan dari jualan air mentah kepada Singapura. Malaysia membayar Singapura RM15,000 sehari untuk air terawat sementara Singapura menjual air terawat dengan keuntungan RM7,500.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *