தீயில் கருகிய 87 ஆண்டுகள் பழமையானத் தமிழ்ப்பள்ளி!

- Sangeetha K Loganathan
- 08 Jan, 2025
ஜனவரி 8,
பேராக்கில் உள்ள Ayer Tawar தமிழ்ப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் வகுப்பறைகள் முற்றிலும் தீயில் கருகின. கடந்த திங்கள் காலை 11.39 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாகத் தீயணைப்பு ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பள்ளி உபகரணங்கள் முற்றிலும் சேதமுற்றது. தீயில் அறிவியர் கணிணி கூடம், சிற்றுண்டிச் சாலை, 3 வகுப்புகள் முழுமையாகத் தீயில் கருகியது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பாதிக்காமல் இருக்க உடனடியாக இயங்கலை வகுப்புகள் தொடரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sekolah Tamil Ayer Tawar di Perak musnah dalam kebakaran. Semua pelajar dan guru berjaya diselamatkan. Makmal sains, kantin, dan tiga bilik darjah terbakar sepenuhnya. PdPr diteruskan segera untuk memastikan pembelajaran tidak terjejas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *