400,000க்கும் மேல் spm தேர்வு எழுதும் மாணவர்கள்! – கல்வி அமைச்சு

top-news

ஜனவரி 2,

மலேசியா முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 400,000 க்கும் மேலான மாணவர்கள் SPM தேர்வு எழுதியுள்ளதாகக் கல்வி அமைச்சு இன்று உறுதிப்படுத்தியது. இது 97% மாணவர்கள் தேர்வை எழுதுவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேர்வு மையங்கள் மட்டுமின்றி சுமார் 9 மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நிலையிலும் மாணவர்கள் SPM தேர்வை எழுதுவதாகவும் வெள்ளப் பேரிடர் பகுதிகளில் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் SPM தேர்வை எழுத கல்வி அமைச்சு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kementerian Pendidikan mengesahkan lebih 400,000 pelajar menduduki SPM di lebih 3,000 pusat peperiksaan, termasuk hospital dan pusat khas di kawasan bencana banjir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *