SPM தேர்வு தாள்கள் கசிவா? கல்வி அமைச்சு விசாரணை!

top-news

ஜனவரி 9,

வரலாறு (Sejarah) பாடத்திற்கான SPM தேர்வு தாள்கள் கசிந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கல்வி அமைச்சு முழுமையான விசாரணையை மேற்கொள்வதாக இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அதே வேளையில் SPM தேர்வுகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தெளிவான ஆதாரமற்ற குழப்பங்களால் SPM தேர்வு நடத்துவதில் தடை ஏற்படுத்த கூடாது என்பதால் தேர்வு தாள் கசிவு தொடர்பான விசாரணைகள் விரைந்து நடத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

KPM menegaskan dakwaan kebocoran kertas peperiksaan Sejarah SPM 2024 adalah tidak berasas selepas siasatan mendapati ia hanya ramalan tajuk buku teks. KPM komited menjaga kerahsiaan peperiksaan dan menasihati calon untuk fokus menghadapi peperiksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *